Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 14 » நியாயாதிபதிகள் 14:9 in Tamil

நியாயாதிபதிகள் 14:9
அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.


நியாயாதிபதிகள் 14:9 ஆங்கிலத்தில்

avan Athaith Than Kaikalil Eduththu, Saappittukkonntae Nadanthu, Than Thaaythakappanidaththil Vanthu, Avarkalukkum Koduththaan; Avarkalum Saappittarkal, Aanaalum Thaan Anthath Thaenaich Singaththin Udalilae Eduththathai Avarkalukku Arivikkavillai.


Tags அவன் அதைத் தன் கைகளில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே நடந்து தன் தாய்தகப்பனிடத்தில் வந்து அவர்களுக்கும் கொடுத்தான் அவர்களும் சாப்பிட்டார்கள் ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை
நியாயாதிபதிகள் 14:9 Concordance நியாயாதிபதிகள் 14:9 Interlinear நியாயாதிபதிகள் 14:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 14