Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 13 » நியாயாதிபதிகள் 13:6 in Tamil

நியாயாதிபதிகள் 13:6
அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.


நியாயாதிபதிகள் 13:6 ஆங்கிலத்தில்

appoluthu Antha Sthiree Than Purushanidaththil Vanthu: Thaevanutaiya Manushan Oruvar Ennidaththil Vanthaar; Avarutaiya Saayal Thaevanutaiya Thootharin Saayalaippola Makaa Payangaramaayirunthathu; Engaeyirunthu Vantheer Entu Naan Avaridaththil Kaetkavillai; Avar Thammutaiya Naamaththai Enakkuch Sollavumillai.


Tags அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார் அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை
நியாயாதிபதிகள் 13:6 Concordance நியாயாதிபதிகள் 13:6 Interlinear நியாயாதிபதிகள் 13:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 13