Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 7:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 7 » யோசுவா 7:1 in Tamil

யோசுவா 7:1
இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.


யோசுவா 7:1 ஆங்கிலத்தில்

isravael Puththirar Saapaththeedaanathilae Thurokampannnninaarkal; Eppatiyenil, Yoothaakoththiraththuch Seraanutaiya Kumaaranaana Sapthiyin Makan Karmeekkup Pirantha Aakaan Enpavan, Saapaththeedaanathilae Silathai Eduththukkonndaan; Aakaiyaal Isravael Puththirarmael Karththarutaiya Kopam Moonndathu.


Tags இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள் எப்படியெனில் யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன் சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான் ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது
யோசுவா 7:1 Concordance யோசுவா 7:1 Interlinear யோசுவா 7:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 7