Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 22 » யோசுவா 22:9 in Tamil

யோசுவா 22:9
அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சிலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.


யோசுவா 22:9 ஆங்கிலத்தில்

appoluthu Roopan Puththirarum Kaath Puththirarum Manaaseyin Paathikkoththiraththaarum, Karththar Moseyaikkonndu Kattalaiyittapatiyae, Thaangal Kaivasam Pannnnikkonnda Thangal Kaanniyaatchi Thaesamaana Geelaeyaath Thaesaththukkup Pokumpatikku, Kaanaanthaesaththilulla Siloviliruntha Isravael Puththirarai Vittuth Thirumpipponaarkal.


Tags அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு கானான்தேசத்திலுள்ள சிலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்
யோசுவா 22:9 Concordance யோசுவா 22:9 Interlinear யோசுவா 22:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22