Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 21:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவான் » யோவான் 21 » யோவான் 21:15 in Tamil

யோவான் 21:15
அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.


யோவான் 21:15 ஆங்கிலத்தில்

avarkal Pojanampannnnina Pinpu, Yesu Seemon Paethuruvai Nnokki: Yonaavin Kumaaranaakiya Seemonae, Ivarkalilum Athikamaay Nee Ennidaththil Anpaayirukkiraayaa Entar. Atharku Avan: Aam Aanndavarae, Ummai Naesikkiraen Enpathai Neer Ariveer Entan. Avar: En Aattukkuttikalai Maeyppaayaaka Entar.


Tags அவர்கள் போஜனம்பண்ணின பின்பு இயேசு சீமோன் பேதுருவை நோக்கி யோனாவின் குமாரனாகிய சீமோனே இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார் அதற்கு அவன் ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான் அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்
யோவான் 21:15 Concordance யோவான் 21:15 Interlinear யோவான் 21:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 21