Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோவான் » யோவான் 19 » யோவான் 19:31 in Tamil

யோவான் 19:31
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.


யோவான் 19:31 ஆங்கிலத்தில்

antha Naal Periya Oyvunaalukku Aayaththanaalaayirunthapatiyinaal, Udalkal Antha Oyvunaalilae Siluvaikalil Iraathapatikku, Yootharkal Pilaaththuvinidaththil Poy, Avarkalutaiya Kaalelumpukalai Murikkumpatikkum, Udalkalai Eduththuppodumpatikkum Uththaravu Kaettukkonndaarkal.


Tags அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால் உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய் அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும் உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்
யோவான் 19:31 Concordance யோவான் 19:31 Interlinear யோவான் 19:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 19