Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 31:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 31 » எரேமியா 31:16 in Tamil

எரேமியா 31:16
நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலன் உண்டென்று; கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.


எரேமியா 31:16 ஆங்கிலத்தில்

nee Alaathapatikku Un Saththaththai Adakki, Nee Kannnneer Vidaathapatikku Un Kannkalaik Kaaththukkol Entu Karththar Sollukiraar; Un Kiriyaikkup Palan Unndentu; Karththar Sollukiraar; Avarkal Saththuruvin Thaesaththilirunthu Thirumpivaruvaarkal.


Tags நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார் உன் கிரியைக்குப் பலன் உண்டென்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்
எரேமியா 31:16 Concordance எரேமியா 31:16 Interlinear எரேமியா 31:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 31