Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 25:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 25 » எரேமியா 25:30 in Tamil

எரேமியா 25:30
ஆதலால், அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.


எரேமியா 25:30 ஆங்கிலத்தில்

aathalaal, Avarkalukku Virothamaaka Intha Vaarththaikalaiyellaam Theerkkatharisanamaaka Uraiththu, Avarkalai Nnokki: Karththar Uyaraththilirunthu Kerchchiththu, Thamathu Parisuththa Vaasasthalaththilirunthu Thammutaiya Saththaththaik Kaatti, Thammutaiya Thaaparaththukku Virothamaayk Kerchchikkavae Kerchchiththu, Aalaiyai Mithikkiravarkal Aarpparippathupol Poomiyinutaiya Ellaak Kutikalukkum Virothamaaka Aarpparippaar Entu Sol Entar.


Tags ஆதலால் அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து அவர்களை நோக்கி கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்
எரேமியா 25:30 Concordance எரேமியா 25:30 Interlinear எரேமியா 25:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 25