Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 15:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 15 » எரேமியா 15:19 in Tamil

எரேமியா 15:19
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.


எரேமியா 15:19 ஆங்கிலத்தில்

ithinimiththam Nee Thirumpinaal Naan Unnaith Thirumpach Seerppaduththuvaen; En Mukaththukkumunpaaka Nilaiththumiruppaay; Nee Theelppaanathinintu Vilaiyaerappettathaip Piriththeduththaal, En Vaaypoliruppaay; Nee Avarkalidaththil Thirumpaamal, Avarkal Unnidaththil Thirumpuvaarkalaaka Entu Karththar Sollukiraar.


Tags இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன் என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய் நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால் என் வாய்போலிருப்பாய் நீ அவர்களிடத்தில் திரும்பாமல் அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 15:19 Concordance எரேமியா 15:19 Interlinear எரேமியா 15:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 15