Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 11:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 11 » எரேமியா 11:19 in Tamil

எரேமியா 11:19
மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.


எரேமியா 11:19 ஆங்கிலத்தில்

maraththai Athin Kanikalodungaூda Aliththuppoduvomentum, Avan Jeevanullorutaiya Thaesaththiliraamalum, Avan Paer Ini Ninaikkappadaamalumpoka Avanaich Sangarippomentum, Enakku Virothamaay Aalosanaipannnninaarkal Enpathai Ariyaathirunthu, Naan Atikkappaduvatharkuk Konndupokappadum Saathuvaana Aattukkuttiyaippola Irunthaen.


Tags மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும் அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும் எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்
எரேமியா 11:19 Concordance எரேமியா 11:19 Interlinear எரேமியா 11:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 11