Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபு 1:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாக்கோபு யாக்கோபு 1 யாக்கோபு 1:7

யாக்கோபு 1:7
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.

Tamil Indian Revised Version
அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.

Tamil Easy Reading Version
சந்தேகப்படுகிறவன் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட சிந்தனைகளை உடையவனாக இருக்கிறான். அவன் தான் செய்கின்ற எதைப் பற்றியும் தீர்மானிக்க முடியாதவன். இத்தகையவன் கர்த்தரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.

திருவிவிலியம்
❮7-8❯எனவே, இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.

James 1:6James 1James 1:8

King James Version (KJV)
For let not that man think that he shall receive any thing of the Lord.

American Standard Version (ASV)
For let not that man think that he shall receive anything of the Lord;

Bible in Basic English (BBE)
Let it not seem to such a man that he will get anything from the Lord;

Darby English Bible (DBY)
for let not that man think that he shall receive anything from the Lord;

World English Bible (WEB)
For let that man not think that he will receive anything from the Lord.

Young’s Literal Translation (YLT)
for let not that man suppose that he shall receive anything from the Lord —

யாக்கோபு James 1:7
அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.
For let not that man think that he shall receive any thing of the Lord.

μὴmay
γὰρgargahr
οἰέσθωoiesthōoo-A-sthoh
hooh
ἄνθρωποςanthrōposAN-throh-pose
ἐκεῖνοςekeinosake-EE-nose
ὅτιhotiOH-tee
λήψεταίlēpsetaiLAY-psay-TAY
τιtitee
παρὰparapa-RA
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo

இணை வசனம்

James 4:3
நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

Proverbs 21:27
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

Isaiah 1:15
நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.

Isaiah 58:3
நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.


Tags அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக
யாக்கோபு 1:7 Concordance யாக்கோபு 1:7 Interlinear யாக்கோபு 1:7 Image