நீதிமொழிகள் 21:27

நீதிமொழிகள் 21:27
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.

Tamil Easy Reading Version
தீயவர்கள் பலிதரும்போது, குறிப்பாக அவர்கள் கர்த்தரிடமிருந்து சிலவற்றைப் பெற முயற்சிக்கும்போது கர்த்தர் மகிழ்ச்சியடைவதில்லை.

திருவிவிலியம்
⁽பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத் தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?⁾

King James Version (KJV)
The sacrifice of the wicked is abomination: how much more, when he bringeth it with a wicked mind?

American Standard Version (ASV)
The sacrifice of the wicked is an abomination: How much more, when he bringeth it with a wicked mind!

Bible in Basic English (BBE)
The offering of evil-doers is disgusting: how much more when they give it with an evil purpose!

Darby English Bible (DBY)
The sacrifice of the wicked is abomination: how much more when they bring it with a wicked purpose!

World English Bible (WEB)
The sacrifice of the wicked is an abomination: How much more, when he brings it with a wicked mind!

Young's Literal Translation (YLT)
The sacrifice of the wicked `is' abomination, Much more when in wickedness he bringeth it.

நீதிமொழிகள் Proverbs 21:27

The sacrifice זֶ֣בַח zebaḥ zeh-VAHK
of the wicked רְ֭שָׁעִים rāšāʿ ra-SHA
abomination: תּוֹעֵבָ֑ה tôʿēba toh-ay-VA
how much more, אַ֝֗ף ʾap af
כִּֽי kee
it with a wicked mind? בְזִמָּ֥ה zimmâ zee-MA
he bringeth יְבִיאֶֽנּוּ׃ bôʾ boh



Read Full Chapter : நீதிமொழிகள் 21

தமிழ் வேதாகமம்