Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆகாய் 1:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆகாய் » ஆகாய் 1 » ஆகாய் 1:1 in Tamil

ஆகாய் 1:1
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:


ஆகாய் 1:1 ஆங்கிலத்தில்

raajaavaakiya Thariyu Arasaannda Iranndaam Varusham Aaraam Maatham Muthalaanthaethiyilae, Karththarutaiya Vaarththai Aakaay Ennum Theerkkatharisiyin Moolamaay Seyalththiyaelin Kumaaranaakiya Serupaapael Ennum Yoothaavin Thalaivanukkum, Yothsathaakkin Kumaaranaakiya Yosuvaa Ennum Pirathaana Aasaariyanukkum Unndaaki, Avar Sonnathu Ennavental:


Tags ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும் யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி அவர் சொன்னது என்னவென்றால்
ஆகாய் 1:1 Concordance ஆகாய் 1:1 Interlinear ஆகாய் 1:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆகாய் 1