Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 5:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 5 » எசேக்கியேல் 5:2 in Tamil

எசேக்கியேல் 5:2
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.


எசேக்கியேல் 5:2 ஆங்கிலத்தில்

moontil Oru Pangai Eduththu Muttikkaipodum Naatkal Mutikirapothu Nakaraththin Naduvilae Akkiniyaal Sutteriththu, Moontil Oru Pangai Eduththu, Athaich Suttilum Kaththiyaalae Vetti, Moontil Oru Pangai Eduththuk Kaattilae Thoottakkadavaay; Avaikalin Pinnaaka Naan Pattayaththai Uruvuvaen.


Tags மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து மூன்றில் ஒரு பங்கை எடுத்து அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய் அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்
எசேக்கியேல் 5:2 Concordance எசேக்கியேல் 5:2 Interlinear எசேக்கியேல் 5:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 5