Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 44 » எசேக்கியேல் 44:30 in Tamil

எசேக்கியேல் 44:30
சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.


எசேக்கியேல் 44:30 ஆங்கிலத்தில்

sakalavitha Mutharkanikalil Ellaam Munthina Palanum, Neengal Kaannikkaiyaaych Seluththum Evvithamaanaporulkalum Aasaariyarkalutaiyathaayiruppathaaka; Ungal Veettil Aaseervaatham Thangumpatikku Neengal Pisainthamaavil Mutharpaakaththaiyum Aasaariyanukkuk Kodukkakkadaveerkal.


Tags சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும் நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமானபொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்
எசேக்கியேல் 44:30 Concordance எசேக்கியேல் 44:30 Interlinear எசேக்கியேல் 44:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44