Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 33 » எசேக்கியேல் 33:31 in Tamil

எசேக்கியேல் 33:31
ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.


எசேக்கியேல் 33:31 ஆங்கிலத்தில்

janangal Kootivarukira Valakkaththinpati Unnidaththil Vanthu, Unakku Munpaaka En Janangalpol Utkaarnthu, Un Vaarththaikalaik Kaetkiraarkal; Aanaalum Avarkal Avaikalinpati Seykirathillai; Avarkal Thangal Vaayinaalae Inpamaayp Paesukiraarkal, Avarkal Iruthayamo Porulaasaiyaip Pinpattippokirathu.


Tags ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள் ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள் அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது
எசேக்கியேல் 33:31 Concordance எசேக்கியேல் 33:31 Interlinear எசேக்கியேல் 33:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 33