Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:30

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 32 » எசேக்கியேல் 32:30 in Tamil

எசேக்கியேல் 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.


எசேக்கியேல் 32:30 ஆங்கிலத்தில்

angae Vadathisai Athipathikal Anaivarum Ellaach Seethoniyarum Kidakkiraarkal; Ivarkal Ketiyunndaakkukiravarkalaayirunthaalum Thangal Paraakkiramaththaik Kuriththu Vetkappattu, Vettunndavarkalidaththilirangi, Pattayaththaal Vettunndavarkalotae Viruththasethanamillaathavarkalaayk Kidanthu, Kuliyil Iranginavarkalidaththil Thangal Avamaanaththaich Sumanthukonntirukkiraarkal.


Tags அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள் இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்
எசேக்கியேல் 32:30 Concordance எசேக்கியேல் 32:30 Interlinear எசேக்கியேல் 32:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 32