Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 20 » எசேக்கியேல் 20:8 in Tamil

எசேக்கியேல் 20:8
அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.


எசேக்கியேல் 20:8 ஆங்கிலத்தில்

avarkalo, En Sollaik Kaetka Manathillaamal Enakku Virothamaay Iranndakampannnninaarkal; Avaravar Thangal Kannkalaal Nnokkina Aruvaruppukalaith Thallippodaamalum, Ekipthin Narakalaana Vikkirakangalai Vidaamalumirunthaarkal; Aathalaal Ekipthu Thaesaththin Naduvilae En Kopaththai Avarkalilae Theerththukkollumpatikku En Ukkiraththai Avarkalmael Oottuvaen Enten.


Tags அவர்களோ என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும் எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள் ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்
எசேக்கியேல் 20:8 Concordance எசேக்கியேல் 20:8 Interlinear எசேக்கியேல் 20:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20