Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 12:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 12 » எசேக்கியேல் 12:7 in Tamil

எசேக்கியேல் 12:7
எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.


எசேக்கியேல் 12:7 ஆங்கிலத்தில்

enakkuk Kattalaiyittapatiyae Naan Seythaen; Siraippattuppokumpothu Saamaankalaik Konndupovathupola En Saamaankalaip Pakarkaalaththil Veliyae Vaiththaen; Saayangaalaththilo Kaiyinaal Suvarilae Thuvaaramittu, Maalai Mayangum Vaelaiyilae Avaikalai Veliyae Konndupoy, Avarkal Kannkalukku Munpaaka Avaikalaith Tholinmael Eduththukkonnduponaen.


Tags எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன் சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன் சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய் அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்
எசேக்கியேல் 12:7 Concordance எசேக்கியேல் 12:7 Interlinear எசேக்கியேல் 12:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 12