Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 22 » யாத்திராகமம் 22:9 in Tamil

யாத்திராகமம் 22:9
காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.


யாத்திராகமம் 22:9 ஆங்கிலத்தில்

kaannaamarpona Maadu, Kaluthai, Aadu, Vasthiram Muthaliyavaikalil Yaathontaip Piranoruvan Thannutaiyathu Entu Solli Kuttanjaattinaal, Iruthiraththaarutaiya Valakkum Niyaayaathipathikalidaththil Varakkadavathu; Niyaayaathipathikal Evanaik Kuttavaali Entu Theerkkiraarkalo, Avan Mattavanukku Irattippaakak Kodukkakkadavan.


Tags காணாமற்போன மாடு கழுதை ஆடு வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால் இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்
யாத்திராகமம் 22:9 Concordance யாத்திராகமம் 22:9 Interlinear யாத்திராகமம் 22:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 22