Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 2 யாத்திராகமம் 2:20

யாத்திராகமம் 2:20
அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, ரெகுவேல் அவனது பெண்களை நோக்கி, “அம்மனிதன் எங்கே? ஏன் அவனை விட்டு வந்தீர்கள்? அவனை அழையுங்கள், அவன் நம்மோடு சாப்பிடட்டும்” என்றான்.

திருவிவிலியம்
அவர் தம் புதல்வியரிடம், “எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்.

Exodus 2:19Exodus 2Exodus 2:21

King James Version (KJV)
And he said unto his daughters, And where is he? why is it that ye have left the man? call him, that he may eat bread.

American Standard Version (ASV)
And he said unto his daughters, And where is he? Why is it that ye have left the man? Call him, that he may eat bread.

Bible in Basic English (BBE)
And he said to his daughters, Where is he? why have you let the man go? make him come in and give him a meal.

Darby English Bible (DBY)
And he said to his daughters, And where is he? why then have ye left the man behind? Call him, that he may eat bread.

Webster’s Bible (WBT)
And he said to his daughters, And where is he? why is it that ye have left the man? call him, that he may eat bread.

World English Bible (WEB)
He said to his daughters, “Where is he? Why is it that you have left the man? Call him, that he may eat bread.”

Young’s Literal Translation (YLT)
and he saith unto his daughters, `And where `is’ he? why `is’ this? — ye left the man! call for him, and he doth eat bread.’

யாத்திராகமம் Exodus 2:20
அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
And he said unto his daughters, And where is he? why is it that ye have left the man? call him, that he may eat bread.

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
בְּנֹתָ֖יוbĕnōtāywbeh-noh-TAV
וְאַיּ֑וֹwĕʾayyôveh-AH-yoh
לָ֤מָּהlāmmâLA-ma
זֶּה֙zehzeh
עֲזַבְתֶּ֣ןʿăzabtenuh-zahv-TEN
אֶתʾetet
הָאִ֔ישׁhāʾîšha-EESH
קִרְאֶ֥ןqirʾenkeer-EN
ל֖וֹloh
וְיֹ֥אכַלwĕyōʾkalveh-YOH-hahl
לָֽחֶם׃lāḥemLA-hem

இணை வசனம்

Genesis 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

Genesis 43:25
தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

Hebrews 13:2
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

1 Timothy 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Job 42:11
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

Job 31:32
பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

Genesis 29:13
லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.

Genesis 24:31
அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.

Genesis 19:2
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.

Genesis 18:5
நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.


Tags அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து அவன் எங்கே அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்
யாத்திராகமம் 2:20 Concordance யாத்திராகமம் 2:20 Interlinear யாத்திராகமம் 2:20 Image