Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 5:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 தீமோத்தேயு » 1 தீமோத்தேயு 5 » 1 தீமோத்தேயு 5:10 in Tamil

1 தீமோத்தேயு 5:10
பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.


1 தீமோத்தேயு 5:10 ஆங்கிலத்தில்

pillaikalai Valarththu, Anniyarai Upasariththu, Parisuththavaankalutaiya Kaalkalaik Kaluvi, Upaththiravappadukiravarkalukku Uthaviseythu, Sakalavitha Narkiriyaikalaiyum Jaakkirathaiyaay Nadappiththu, Ivvithamaay Narkiriyaikalaikkuriththu Narsaatchi Pettavalumaayirunthaal, Appatippatta Vithavaiyaiyae Vithavaikal Koottaththil Serththukkollavaenndum.


Tags பிள்ளைகளை வளர்த்து அந்நியரை உபசரித்து பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால் அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்
1 தீமோத்தேயு 5:10 Concordance 1 தீமோத்தேயு 5:10 Interlinear 1 தீமோத்தேயு 5:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 தீமோத்தேயு 5