Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 2:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 2 » எஸ்தர் 2:3 in Tamil

எஸ்தர் 2:3
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.


எஸ்தர் 2:3 ஆங்கிலத்தில்

atharkaaka Raajaa Thammutaiya Raajyaththin Naadukalilellaam Visaarippukkaararai Vaikkavaenndum; Ivarkal Roopavathikalaayirukkira Sakala Kannippennkalaiyum Kootti, Soosaan Aramanaiyilirukkira Kannimaadaththukku Alaiththuvanthu, Sthireekalaik Kaavalpannnukira Raajaavin Pirathaaniyaakiya Yaekaayin Vasaththilae Oppuvikkavaenndum; Avarkalutaiya Suththikarippukku Vaenntiyavaikal Avarkalukkuk Kodukkappadavaenndum.


Tags அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும் இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும் அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்
எஸ்தர் 2:3 Concordance எஸ்தர் 2:3 Interlinear எஸ்தர் 2:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 2