Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 6:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 6 » தானியேல் 6:10 in Tamil

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.


தானியேல் 6:10 ஆங்கிலத்தில்

thaaniyaelovental, Anthap Paththiraththukkuk Kaiyeluththu Vaikkappattathentu Arinthapothilum, Than Veettukkullaepoy, Than Maelaraiyilae Erusalaemukku Naeraaka Palakannikal Thiranthirukka, Angae Thaan Mun Seythuvanthapatiyae Thinam Moontu Vaelaiyum Than Thaevanukku Munpaaka Mulangaarpatiyittu Jepampannnni, Sthoththiram Seluththinaan.


Tags தானியேலோவென்றால் அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும் தன் வீட்டுக்குள்ளேபோய் தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான்
தானியேல் 6:10 Concordance தானியேல் 6:10 Interlinear தானியேல் 6:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 6