Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 5:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 5 » தானியேல் 5:7 in Tamil

தானியேல் 5:7
ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.


தானியேல் 5:7 ஆங்கிலத்தில்

raajaa Uraththa Saththamittu; Josiyaraiyum Kalthaeyaraiyum Kurisollukiravarkalaiyum Ullae Alaiththuvarumpati Sonnaan. Raajaa Paapilon Njaanikalai Nnokki: Intha Eluththai Vaasiththu, Ithin Arththaththai Enakku Velippaduththukiravan Evano Avan Iraththaamparamum Kaluththilae Porsarappanniyum Tharikkappattu Raajyaththilae Moontam Athipathiyaay Iruppaan Entu Sonnaan.


Tags ராஜா உரத்த சத்தமிட்டு ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான் ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி இந்த எழுத்தை வாசித்து இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்
தானியேல் 5:7 Concordance தானியேல் 5:7 Interlinear தானியேல் 5:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 5