Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 4 » தானியேல் 4:32 in Tamil

தானியேல் 4:32
மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.


தானியேல் 4:32 ஆங்கிலத்தில்

manusharinintu Thallappaduvaay; Veliyin Mirukangalotae Sanjarippaay; Maadukalaippol Pullai Maeyvaay; Ippatiyae Unnathamaavar Manusharutaiya Raajyaththil Aalukaiseythu Thamakkuch Siththamaayirukkiravanukku Athaik Kodukkiraarenpathai Nee Arinthukollumattum Aelu Kaalangal Unmael Kadanthupokum Entu Unakkuch Sollappadukirathu Enaύtru Vilampinathu.


Tags மனுஷரினின்று தள்ளப்படுவாய் வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய் மாடுகளைப்போல் புல்லை மேய்வாய் இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது
தானியேல் 4:32 Concordance தானியேல் 4:32 Interlinear தானியேல் 4:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 4