Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:35

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » தானியேல் » தானியேல் 2 » தானியேல் 2:35 in Tamil

தானியேல் 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.


தானியேல் 2:35 ஆங்கிலத்தில்

appoluthu Antha Irumpum Kalimannnum Vennkalamum Velliyum Ponnum Aekamaay Norungunndu, Kotaikaalaththil Poratikkira Kalaththilirunthu Paranthupokira Patharaippolaayittu; Avaikalukku Oru Idamum Kitaiyaathapati Kaattu Avaikalai Atiththukkonndupoyittu; Silaiyai Mothina Kallovental, Oru Periya Parvathamaaki Poomiyaiyellaam Nirappittu.


Tags அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று சிலையை மோதின கல்லோவென்றால் ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று
தானியேல் 2:35 Concordance தானியேல் 2:35 Interlinear தானியேல் 2:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2