Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 92:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 92 சங்கீதம் 92:12

சங்கீதம் 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Tamil Indian Revised Version
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Tamil Easy Reading Version
செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.

திருவிவிலியம்
⁽நேர்மையாளர் பேரீச்சை மரமெனச்␢ செழித்தோங்குவர்;␢ லெபனோனின் கேதுரு மரமெனத்␢ தழைத்து வளர்வர்.⁾

Psalm 92:11Psalm 92Psalm 92:13

King James Version (KJV)
The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon.

American Standard Version (ASV)
The righteous shall flourish like the palm-tree: He shall grow like a cedar in Lebanon.

Bible in Basic English (BBE)
The good man will be like a tall tree in his strength; his growth will be as the wide-stretching trees of Lebanon.

Darby English Bible (DBY)
The righteous shall shoot forth like a palm-tree; he shall grow like a cedar on Lebanon.

Webster’s Bible (WBT)
My eye also shall see my desire on my enemies, and my ears shall hear my desire of the wicked that rise up against me.

World English Bible (WEB)
The righteous shall flourish like the palm tree. He will grow like a cedar in Lebanon.

Young’s Literal Translation (YLT)
The righteous as a palm-tree flourisheth, As a cedar in Lebanon he groweth.

சங்கீதம் Psalm 92:12
நீதிமான் பனையைப் போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon.

צַ֭דִּיקṣaddîqTSA-deek
כַּתָּמָ֣רkattāmārka-ta-MAHR
יִפְרָ֑חyiprāḥyeef-RAHK
כְּאֶ֖רֶזkĕʾerezkeh-EH-rez
בַּלְּבָנ֣וֹןballĕbānônba-leh-va-NONE
יִשְׂגֶּֽה׃yiśgeyees-ɡEH

இணை வசனம்

Psalm 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

Psalm 52:8
நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

Hosea 14:5
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

Jeremiah 17:8
அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

Isaiah 55:13
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

Psalm 104:16
கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.

Psalm 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.

Psalm 72:7
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

Numbers 24:6
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.

Amos 2:9
நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

Isaiah 65:22
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

Psalm 148:9
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே,

1 Kings 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

1 Kings 4:33
லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.


Tags நீதிமான் பனையைப் போல் செழித்து லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்
சங்கீதம் 92:12 Concordance சங்கீதம் 92:12 Interlinear சங்கீதம் 92:12 Image