ஏசாயா 29:1
தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
Tamil Indian Revised Version
தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
Tamil Easy Reading Version
தேவன் கூறுகிறார், “அரியேலைப் பாருங்கள்! தாவீது வாழ்ந்த நகரமே, அரியேல். ஆண்டுதோறும் அவனது விடுமுறைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன.
திருவிவிலியம்
⁽தாவீது பாசறை அமைத்த நகராகிய␢ அரியேல்!* அரியேல்! உனக்கு␢ ஐயோ கேடு!␢ ஆண்டிற்குப்பின் ஆண்டு␢ கடந்து வரட்டும்;␢ விழாக்கள் முறைமுறையாய்␢ வந்து போகட்டும்.⁾
Title
எருசலேம் மீது தேவனுடைய அன்பு
Other Title
எருசலேமின் நிலைமை
King James Version (KJV)
Woe to Ariel, to Ariel, the city where David dwelt! add ye year to year; let them kill sacrifices.
American Standard Version (ASV)
Ho Ariel, Ariel, the city where David encamped! add ye year to year; let the feasts come round:
Bible in Basic English (BBE)
Ho! Ariel, Ariel, the town against which David made war; put year to year, let the feasts come round:
Darby English Bible (DBY)
Woe to Ariel, to Ariel, the city of David’s encampment! Add ye year to year; let the feasts come round.
World English Bible (WEB)
Ho Ariel, Ariel, the city where David encamped! add you year to year; let the feasts come round:
Young’s Literal Translation (YLT)
Wo `to’ Ariel, Ariel, The city of the encampment of David! Add year to year, let festivals go round.
ஏசாயா Isaiah 29:1
தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்,
Woe to Ariel, to Ariel, the city where David dwelt! add ye year to year; let them kill sacrifices.
| Woe | ה֚וֹי | hôy | hoy |
| to Ariel, | אֲרִיאֵ֣ל | ʾărîʾēl | uh-ree-ALE |
| to Ariel, | אֲרִיאֵ֔ל | ʾărîʾēl | uh-ree-ALE |
| the city | קִרְיַ֖ת | qiryat | keer-YAHT |
| where David | חָנָ֣ה | ḥānâ | ha-NA |
| dwelt! | דָוִ֑ד | dāwid | da-VEED |
| add | סְפ֥וּ | sĕpû | seh-FOO |
| ye year | שָׁנָ֛ה | šānâ | sha-NA |
| to | עַל | ʿal | al |
| year; | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| let them kill | חַגִּ֥ים | ḥaggîm | ha-ɡEEM |
| sacrifices. | יִנְקֹֽפוּ׃ | yinqōpû | yeen-koh-FOO |
இணை வசனம்
2 Samuel 5:9
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்.
Hebrews 10:1
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
Micah 6:6
என் ஜனத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?
Amos 4:4
பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்குப்போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும் மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
Hosea 9:4
அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.
Hosea 8:13
எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
Hosea 5:6
அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
Ezekiel 43:15
பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும்.
Isaiah 66:3
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
Jeremiah 7:21
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால் உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.
Isaiah 31:9
அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
Isaiah 1:11
உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
Tags தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே அரியேலே ஐயோ வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும்
ஏசாயா 29:1 Concordance ஏசாயா 29:1 Interlinear ஏசாயா 29:1 Image