Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 7:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 7 » 2 சாமுவேல் 7:29 in Tamil

2 சாமுவேல் 7:29
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.


2 சாமுவேல் 7:29 ஆங்கிலத்தில்

ippothum Umathu Atiyaanin Veedu Entaikkum Umakku Munpaaka Irukkumpati Athai Aaseervathiththarulum; Karththaraana Aanndavaraakiya Thaevareer Athaich Sonneer, Ummutaiya Aaseervaathaththinaalae Umathu Atiyaanin Veedu Entaikkum Aaseervathikkappattiruppathaaka Entan.


Tags இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும் கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்
2 சாமுவேல் 7:29 Concordance 2 சாமுவேல் 7:29 Interlinear 2 சாமுவேல் 7:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 7