Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 21:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 21 » 2 சாமுவேல் 21:10 in Tamil

2 சாமுவேல் 21:10
அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.


2 சாமுவேல் 21:10 ஆங்கிலத்தில்

appoluthu Aayaavin Kumaaraththiyaakiya Rispaal Irattuppudavaiyai Eduththukkonndupoy, Athaip Paaraiyinmael Viriththu, Aruppunaalin Thuvakkam Mutharkonndu Vaanaththilirunthu Avarkalmael Malai Peyyumattum Pakalil Aakaayaththup Paravaikalaakilum Iravil Kaattumirukangalaakilum Avarkalmael Vilavottathirunthaal.


Tags அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய் அதைப் பாறையின்மேல் விரித்து அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்
2 சாமுவேல் 21:10 Concordance 2 சாமுவேல் 21:10 Interlinear 2 சாமுவேல் 21:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 21