Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 14 » 2 சாமுவேல் 14:11 in Tamil

2 சாமுவேல் 14:11
பின்னும் அவள்: இரத்தப்பழிவாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.


2 சாமுவேல் 14:11 ஆங்கிலத்தில்

pinnum Aval: Iraththappalivaangukiravarkal Alimpuseythu, En Kumaaranai Athampannnap Perukippokaathapatikku, Raajaavaanavar Thammutaiya Thaevanaakiya Karththarai Ninaippaaraaka Ental. Atharku Raajaa: Un Kumaaranutaiya Mayiril Ontavathu Tharaiyil Viluvathillai Entu Karththarin Jeevanaikkonndu Sollukiraen Entan.


Tags பின்னும் அவள் இரத்தப்பழிவாங்குகிறவர்கள் அழிம்புசெய்து என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள் அதற்கு ராஜா உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்
2 சாமுவேல் 14:11 Concordance 2 சாமுவேல் 14:11 Interlinear 2 சாமுவேல் 14:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14