Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 9 » 2 இராஜாக்கள் 9:11 in Tamil

2 இராஜாக்கள் 9:11
யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.


2 இராஜாக்கள் 9:11 ஆங்கிலத்தில்

yekoo Than Aanndavanutaiya Ooliyakkaararidaththukkuth Thirumpivanthapothu, Avarkal Avanai Nnokki: Sukaseythiyaa? Anthap Payiththiyakkaaran Unnidaththil Vanthathu Enna Entu Kaettarkal. Atharku Avan: Antha Manushanaiyum, Avan Sonna Kaariyaththaiyum Neengal Ariveerkal Entan.


Tags யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது அவர்கள் அவனை நோக்கி சுகசெய்தியா அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள் அதற்கு அவன் அந்த மனுஷனையும் அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்
2 இராஜாக்கள் 9:11 Concordance 2 இராஜாக்கள் 9:11 Interlinear 2 இராஜாக்கள் 9:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9