Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 23 » 2 இராஜாக்கள் 23:3 in Tamil

2 இராஜாக்கள் 23:3
அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.


2 இராஜாக்கள் 23:3 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa, Thoonn Arukae Nintu, Karththaraip Pinpatti Nadakkavum, Avarutaiya Karpanaikalaiyum Avarutaiya Saatchikalaiyum Avarutaiya Kattalaikalaiyum Mulu Iruthayaththodum Mulu Aaththumaavodum Kaikkollavum, Anthap Pusthakaththil Eluthiyirukkira Antha Udanpatikkaiyin Vaarththaikalai Niraivaettavum Karththarutaiya Sannithiyil Udanpatikkaipannnninaan; Janangal Ellaarum Udanpatikkaikku Utpattarkal.


Tags அப்பொழுது ராஜா தூண் அருகே நின்று கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும் அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான் ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்
2 இராஜாக்கள் 23:3 Concordance 2 இராஜாக்கள் 23:3 Interlinear 2 இராஜாக்கள் 23:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23