Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 28 » 1 சாமுவேல் 28:15 in Tamil

1 சாமுவேல் 28:15
சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.


1 சாமுவேல் 28:15 ஆங்கிலத்தில்

saamuvael Savulai Nnokki: Nee Ennai Elumpivarappannnni, Ennaik Kalaiththathu Enna Entu Kaettan. Atharkuch Savul: Naan Mikavum Nerukkappattirukkiraen; Pelisthar Enakku Virothamaay Yuththampannnukiraarkal; Thaevanum Ennaik Kaivittar; Avar Theerkkatharisikalinaalaavathu, Soppanangalinaalaavathu Enakku Matru Uththaravu Arulukirathillai; Aakaiyaal Naan Seyyavaenntiyathai Neer Enakku Arivikkumpatikku, Ummai Alaippiththaen Entan.


Tags சாமுவேல் சவுலை நோக்கி நீ என்னை எழும்பிவரப்பண்ணி என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான் அதற்குச் சவுல் நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள் தேவனும் என்னைக் கைவிட்டார் அவர் தீர்க்கதரிசிகளினாலாவது சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு உம்மை அழைப்பித்தேன் என்றான்
1 சாமுவேல் 28:15 Concordance 1 சாமுவேல் 28:15 Interlinear 1 சாமுவேல் 28:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 28