Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 21:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 21 » 1 சாமுவேல் 21:2 in Tamil

1 சாமுவேல் 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.


1 சாமுவேல் 21:2 ஆங்கிலத்தில்

thaaveethu Aasaariyanaakiya Akimelaekkaip Paarththu: Raajaa Enakku Oru Kaariyaththaik Kattalaiyittu, Naan Unnai Anuppina Kaariyamum Unakkuk Kattalaiyittathum Innathentu Oruvarum Ariyaathirukkavaenndum Entu Ennotae Sonnaan; Inna Idaththirku Varavaenndum Entu Sevakarukkuch Solliyirukkiraen.


Tags தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான் இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்
1 சாமுவேல் 21:2 Concordance 1 சாமுவேல் 21:2 Interlinear 1 சாமுவேல் 21:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 21