1 சாமுவேல் 2:17
ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் கர்த்தருக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் கர்த்தருடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று!
திருவிவிலியம்
ஆகவே, அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில், அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.
King James Version (KJV)
Wherefore the sin of the young men was very great before the LORD: for men abhorred the offering of the LORD.
American Standard Version (ASV)
And the sin of the young men was very great before Jehovah; for the men despised the offering of Jehovah.
Bible in Basic English (BBE)
And the sin of these young men was very great before the Lord; for they gave no honour to the Lord’s offerings.
Darby English Bible (DBY)
And the sin of the young men was very great before Jehovah, for men despised the offering of Jehovah.
Webster’s Bible (WBT)
Wherefore the sin of the young men was very great before the LORD: for men abhorred the offering of the LORD.
World English Bible (WEB)
The sin of the young men was very great before Yahweh; for the men despised the offering of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And the sin of the young men is very great `in’ the presence of Jehovah, for the men have despised the offering of Jehovah.
1 சாமுவேல் 1 Samuel 2:17
ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்.
Wherefore the sin of the young men was very great before the LORD: for men abhorred the offering of the LORD.
| וַתְּהִ֨י | wattĕhî | va-teh-HEE | |
| חַטַּ֧את | ḥaṭṭat | ha-TAHT | |
| הַנְּעָרִ֛ים | hannĕʿārîm | ha-neh-ah-REEM | |
| גְּדוֹלָ֥ה | gĕdôlâ | ɡeh-doh-LA | |
| מְאֹ֖ד | mĕʾōd | meh-ODE | |
| אֶת | ʾet | et | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| כִּ֤י | kî | kee | |
| נִֽאֲצוּ֙ | niʾăṣû | nee-uh-TSOO | |
| הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| אֵ֖ת | ʾēt | ate | |
| מִנְחַ֥ת | minḥat | meen-HAHT | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Genesis 6:11
பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
Genesis 10:9
இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
Genesis 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
2 Kings 21:6
தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
Psalm 51:4
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
Isaiah 3:8
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாகத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
Malachi 2:7
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.
Malachi 2:13
நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
Matthew 18:7
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
Tags ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள்
1 சாமுவேல் 2:17 Concordance 1 சாமுவேல் 2:17 Interlinear 1 சாமுவேல் 2:17 Image