Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 18 » 1 சாமுவேல் 18:22 in Tamil

1 சாமுவேல் 18:22
பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.


1 சாமுவேல் 18:22 ஆங்கிலத்தில்

pinpu Savul Than Ooliyakkaararaip Paarththu: Neengal Thaaveethotae Irakasiyamaayp Paesi: Itho, Raajaa Unmael Piriyamaayirukkiraar; Avarutaiya Ooliyakkaarar Ellaarum Ummaich Sinaekikkiraarkal; Ippoluthum Neer Raajaavukku Marumakanaanaal Nalam Entu Sollungal Entu Karpiththaan.


Tags பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி இதோ ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார் அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள் இப்பொழுதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்
1 சாமுவேல் 18:22 Concordance 1 சாமுவேல் 18:22 Interlinear 1 சாமுவேல் 18:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 18