Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 15:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 15 » 1 சாமுவேல் 15:6 in Tamil

1 சாமுவேல் 15:6
சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.


1 சாமுவேல் 15:6 ஆங்கிலத்தில்

savul Kaeniyarai Nnokki: Naan Amalaekkiyarotaekooda Ungalaiyum Vaarikkollaathapatikku, Neengal Avarkal Naduvilirunthu Purappattu Vilakippongal; Isravael Ekipthilirunthu Vanthapothu, Neengal Avarkal Ellaarukkum Thayavuseytheerkal Entan; Appatiyae Kaeniyar Amalaekkiyarin Naduvilirunthu Vilakipponaarkal.


Tags சவுல் கேனியரை நோக்கி நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள் இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான் அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்
1 சாமுவேல் 15:6 Concordance 1 சாமுவேல் 15:6 Interlinear 1 சாமுவேல் 15:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 15