Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 11:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 11 » 1 சாமுவேல் 11:7 in Tamil

1 சாமுவேல் 11:7
ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.


1 சாமுவேல் 11:7 ஆங்கிலத்தில்

orinnaimaattaைp Pitiththu, Thunntiththu, Antha Sthaanaapathikal Kaiyilae Koduththu, Isravaelin Naadukalukkellaam Anuppi: Savulin Pinnaalaeyum, Saamuvaelin Pinnaalaeyum Purappadaathavan Evano, Avanutaiya Maadukalukku Ippatich Seyyappadum Entu Solliyanuppinaan; Appoluthu Karththaraal Unndaana Payangaram Janaththinmael Vanthathinaal, Orumanappattup Purappattu Vanthaarkal.


Tags ஓரிணைமாட்டைப் பிடித்து துண்டித்து அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான் அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால் ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்
1 சாமுவேல் 11:7 Concordance 1 சாமுவேல் 11:7 Interlinear 1 சாமுவேல் 11:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 11