Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:32 in Tamil

1 இராஜாக்கள் 20:32
இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடேவையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.


1 இராஜாக்கள் 20:32 ஆங்கிலத்தில்

irattaைth Thangal Araikalil Katti, Kayirukalaith Thangal Thalaikalil Suttikkonndu, Isravaelin Raajaavinidaththil Vanthu: Ennai Uyirotaevaiyum Entu Umathu Atiyaanaakiya Penaathaath Vinnnappampannnukiraan Entarkal. Atharku Avan, Innum Avan Uyirotae Irukkiraanaa, Avan En Sakotharan Entan.


Tags இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து என்னை உயிரோடேவையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள் அதற்கு அவன் இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா அவன் என் சகோதரன் என்றான்
1 இராஜாக்கள் 20:32 Concordance 1 இராஜாக்கள் 20:32 Interlinear 1 இராஜாக்கள் 20:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20