Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 13 » 1 இராஜாக்கள் 13:33 in Tamil

1 இராஜாக்கள் 13:33
இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைப்பண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.


1 இராஜாக்கள் 13:33 ஆங்கிலத்தில்

intha Nadapatikkuppinpu, Yeropeyaam Than Pollaatha Valiyaivittuth Thirumpaamal, Marupatiyum Janaththil Eenamaanavarkalai Maetaikalin Aasaariyaraakkinaan; Evan Mael Avanukku Manathirunthatho Avanaip Pirathishtaippannnninaan; Appatippattavarkal Maetaikalin Aasaariyaraanaarkal.


Tags இந்த நடபடிக்குப்பின்பு யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல் மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான் எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைப்பண்ணினான் அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்
1 இராஜாக்கள் 13:33 Concordance 1 இராஜாக்கள் 13:33 Interlinear 1 இராஜாக்கள் 13:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13