Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 22 » 1 நாளாகமம் 22:5 in Tamil

1 நாளாகமம் 22:5
தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்.


1 நாளாகமம் 22:5 ஆங்கிலத்தில்

thaaveethu: En Kumaaranaakiya Saalomon Vaalipanum Ilainjanumaayirukkiraan; Karththarukkuk Kattappadum Aalayam Sakala Thaesangalilum Geerththiyum Makimaiyum Utaiyathaay Vilangumpati Makaa Periyathaayirukkavaenndum; Aakaiyaal Atharkaaka Vaenntiyavaikalai Ippoluthae Sekarampannnavaenndum Entu Solli, Thaaveethu Than Maranaththirku Munnae Thiralaaych Savathariththuvaiththaan.


Tags தாவீது என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான் கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும் ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான்
1 நாளாகமம் 22:5 Concordance 1 நாளாகமம் 22:5 Interlinear 1 நாளாகமம் 22:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 22