Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 38 » எசேக்கியேல் 38:10 in Tamil

எசேக்கியேல் 38:10
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு,


எசேக்கியேல் 38:10 ஆங்கிலத்தில்

karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental Annaalilae Paalaaykkidanthu Thirumpak Kutiyaettappatta Sthalangalukku Virothamaakavum, Jaathikalidaththilirunthu Serkkappattathum, Aadukalaiyum Maadukalaiyum Aasthikalaiyum Sampaathiththu, Thaesaththin Naduvil Kutiyirukkirathumaana Janaththukku Virothamaakavum, Nee Un Kaiyaith Thiruppumpatikku,


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும் ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும் ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும் நீ உன் கையைத் திருப்பும்படிக்கு
எசேக்கியேல் 38:10 Concordance எசேக்கியேல் 38:10 Interlinear எசேக்கியேல் 38:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38