Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 4:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 4 சகரியா 4:4

சகரியா 4:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

Tamil Indian Revised Version
நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.

திருவிவிலியம்
அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான், “என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?” என்று வினவினேன். என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர்,

Zechariah 4:3Zechariah 4Zechariah 4:5

King James Version (KJV)
So I answered and spake to the angel that talked with me, saying, What are these, my lord?

American Standard Version (ASV)
And I answered and spake to the angel that talked with me, saying, What are these, my lord?

Bible in Basic English (BBE)
And I made answer and said to the angel who was talking to me, What are these, my lord?

Darby English Bible (DBY)
And I answered and spoke to the angel that talked with me, saying, What are these, my lord?

World English Bible (WEB)
I answered and spoke to the angel who talked with me, saying, “What are these, my lord?”

Young’s Literal Translation (YLT)
And I answer and speak unto the messenger who is speaking with me, saying, `What `are’ these, my lord?’

சகரியா Zechariah 4:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
So I answered and spake to the angel that talked with me, saying, What are these, my lord?

וָאַ֙עַן֙wāʾaʿanva-AH-AN
וָֽאֹמַ֔רwāʾōmarva-oh-MAHR
אֶלʾelel
הַמַּלְאָ֛ךְhammalʾākha-mahl-AK
הַדֹּבֵ֥רhaddōbērha-doh-VARE
בִּ֖יbee
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
מָהma
אֵ֖לֶּהʾēlleA-leh
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE

இணை வசனம்

Zechariah 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

Zechariah 6:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

Daniel 7:16
சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச்சொன்னது என்னவென்றால்:

Daniel 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.

Zechariah 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

Zechariah 4:12
மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

Zechariah 5:6
அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர் பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார்.

Matthew 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

Revelation 7:13
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.


Tags நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே இவைகள் என்னவென்று கேட்டேன்
சகரியா 4:4 Concordance சகரியா 4:4 Interlinear சகரியா 4:4 Image