Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 73:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 73 சங்கீதம் 73:5

சங்கீதம் 73:5
நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.

Tamil Indian Revised Version
மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

Tamil Easy Reading Version
எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை. பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.

திருவிவிலியம்
⁽மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்␢ அவர்களுக்கு இல்லை.␢ மற்ற மனிதர்களைப் போல்␢ அவர்கள் துன்புறுவதில்லை.⁾

சங்கீதம் 73:4சங்கீதம் 73சங்கீதம் 73:6

King James Version (KJV)
They are not in trouble as other men; neither are they plagued like other men.

American Standard Version (ASV)
They are not in trouble as `other’ men; Neither are they plagued like `other’ men.

Bible in Basic English (BBE)
They are not in trouble as others are; they have no part in the unhappy fate of men.

Darby English Bible (DBY)
They have not the hardships of mankind, neither are they plagued like [other] men:

Webster’s Bible (WBT)
They are not in trouble as other men; neither are they afflicted like other men.

World English Bible (WEB)
They are free from burdens of men, Neither are they plagued like other men.

Young’s Literal Translation (YLT)
In the misery of mortals they are not, And with common men they are not plagued.

சங்கீதம் Psalm 73:5
நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.
They are not in trouble as other men; neither are they plagued like other men.

בַּעֲמַ֣לbaʿămalba-uh-MAHL
אֱנ֣וֹשׁʾĕnôšay-NOHSH
אֵינֵ֑מוֹʾênēmôay-NAY-moh
וְעִםwĕʿimveh-EEM
אָ֝דָ֗םʾādāmAH-DAHM
לֹ֣אlōʾloh
יְנֻגָּֽעוּ׃yĕnuggāʿûyeh-noo-ɡa-OO

இணை வசனம்

சங்கீதம் 73:12
இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.

யோபு 21:9
அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.

எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

யோபு 21:6
இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.

நீதிமொழிகள் 3:11
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

1 கொரிந்தியர் 11:32
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

எபிரெயர் 12:8
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


Tags நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள் மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்
சங்கீதம் 73:5 Concordance சங்கீதம் 73:5 Interlinear சங்கீதம் 73:5 Image