Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 37:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 37 ஆதியாகமம் 37:30

ஆதியாகமம் 37:30
தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.

Tamil Indian Revised Version
தன் சகோதரரிடத்திற்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.

Tamil Easy Reading Version
ரூபன் தன் சகோதரர்களிடம் போய், “அந்த இளைஞன் கிணற்றில் இல்லையே, நான் என்ன செய்வது?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
தம் சகோதரரிடம் திரும்பி வந்து, “பையனைக் காணோமே! நான் எங்குச் சென்று தேடுவேன்” என்றார்.

ஆதியாகமம் 37:29ஆதியாகமம் 37ஆதியாகமம் 37:31

King James Version (KJV)
And he returned unto his brethren, and said, The child is not; and I, whither shall I go?

American Standard Version (ASV)
And he returned unto his brethren, and said, The child is not; and I, whither shall I go?

Bible in Basic English (BBE)
He went back to his brothers, and said, The child is gone; what am I to do?

Darby English Bible (DBY)
and returned to his brethren, and said, The child is not; and I, where shall I go?

Webster’s Bible (WBT)
And he returned to his brethren, and said, The child is not: and I, whither shall I go?

World English Bible (WEB)
He returned to his brothers, and said, “The child is no more; and I, where will I go?”

Young’s Literal Translation (YLT)
and he returneth unto his brethren, and saith, `The lad is not, and I — whither am I going?’

ஆதியாகமம் Genesis 37:30
தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
And he returned unto his brethren, and said, The child is not; and I, whither shall I go?

וַיָּ֥שָׁבwayyāšobva-YA-shove
אֶלʾelel
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
הַיֶּ֣לֶדhayyeledha-YEH-led
אֵינֶ֔נּוּʾênennûay-NEH-noo
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
אָ֥נָהʾānâAH-na
אֲנִיʾănîuh-NEE
בָֽא׃bāʾva

இணை வசனம்

ஆதியாகமம் 42:13
அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள்.

ஆதியாகமம் 42:32
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.

எரேமியா 31:15
ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆதியாகமம் 37:20
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.

ஆதியாகமம் 42:35
அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.


Tags தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து இளைஞன் இல்லையே ஐயோ நான் எங்கே போவேன் என்றான்
ஆதியாகமம் 37:30 Concordance ஆதியாகமம் 37:30 Interlinear ஆதியாகமம் 37:30 Image