Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 18:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 18 ஆதியாகமம் 18:15

ஆதியாகமம் 18:15
சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

Tamil Indian Revised Version
சாராள் பயந்து, நான் சிரிக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ சிரித்தாய் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் சாராளோ, “நான் சிரிக்கவில்லையே” என்றாள். (அவள் அச்சத்தால் இவ்வாறு சொன்னாள்) ஆனால் கர்த்தரோ, “இல்லை. நீ சொல்வது உண்மையன்று என எனக்குத் தெரியும், நீ சிரித்தாய்” என்றார்.

திருவிவிலியம்
சாராவோ, “நான் சிரிக்கவில்லை” என்று சொல்லி மறுத்தார். ஏனெனில், அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.

ஆதியாகமம் 18:14ஆதியாகமம் 18ஆதியாகமம் 18:16

King James Version (KJV)
Then Sarah denied, saying, I laughed not; for she was afraid. And he said, Nay; but thou didst laugh.

American Standard Version (ASV)
Then Sarah denied, saying, I laughed not; for she was afraid. And he said, Nay; but thou didst laugh.

Bible in Basic English (BBE)
Then Sarah said, I was not laughing; for she was full of fear. And he said, No, but you were laughing.

Darby English Bible (DBY)
And Sarah denied, saying, I did not laugh; for she was afraid. And he said, No; but thou didst laugh.

Webster’s Bible (WBT)
Then Sarah denied, saying, I laughed not; for she was afraid. And he said, Nay; but thou didst laugh.

World English Bible (WEB)
Then Sarah denied, saying, “I didn’t laugh,” for she was afraid.” He said, “No, but you did laugh.”

Young’s Literal Translation (YLT)
And Sarah denieth, saying, `I did not laugh;’ for she hath been afraid; and He saith, `Nay, but thou didst laugh.’

ஆதியாகமம் Genesis 18:15
சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
Then Sarah denied, saying, I laughed not; for she was afraid. And he said, Nay; but thou didst laugh.

וַתְּכַחֵ֨שׁwattĕkaḥēšva-teh-ha-HAYSH
שָׂרָ֧ה׀śārâsa-RA
לֵאמֹ֛רlēʾmōrlay-MORE
לֹ֥אlōʾloh
צָחַ֖קְתִּיṣāḥaqtîtsa-HAHK-tee
כִּ֣י׀kee
יָרֵ֑אָהyārēʾâya-RAY-ah
וַיֹּ֥אמֶר׀wayyōʾmerva-YOH-mer
לֹ֖אlōʾloh
כִּ֥יkee
צָחָֽקְתְּ׃ṣāḥāqĕttsa-HA-ket

Cross Reference

ஆதியாகமம் 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.

கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,

எபேசியர் 4:23
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,

ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.

யோவான் 18:25
சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான்.

யோவான் 18:17
அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன் நான் அல்ல என்றான்.

யோவான் 2:25
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

மாற்கு 2:8
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?

நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.

சங்கீதம் 44:21
தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்ககளை அவர் அறிந்திருக்கிறாரே.

யோபு 2:10
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

ஆதியாகமம் 12:13
ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.

1 யோவான் 1:8
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.


Tags சாராள் பயந்து நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள் அதற்கு அவர் இல்லை நீ நகைத்தாய் என்றார்
ஆதியாகமம் 18:15 Concordance ஆதியாகமம் 18:15 Interlinear ஆதியாகமம் 18:15 Image