ரூத் 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
ஆனால் நகோமியோ ஜனங்களிடம், “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்று அழையுங்கள். ஏனென்றால் எனது வாழ்க்கையை சர்வ வல்லமையுள்ள தேவன் துக்கம் நிறைந்ததாக்கிவிட்டார்.
திருவிவிலியம்
⁽“என்னை ‛நகோமி’ என அழைக்காதீர்கள்;␢ ‛மாரா’** என அழையுங்கள்.⁾
King James Version (KJV)
And she said unto them, Call me not Naomi, call me Mara: for the Almighty hath dealt very bitterly with me.
American Standard Version (ASV)
And she said unto them, Call me not Naomi, call me Mara; for the Almighty hath dealt very bitterly with me.
Bible in Basic English (BBE)
And she said to them, Do not let my name be Naomi, but Mara, for the Ruler of all has given me a bitter fate.
Darby English Bible (DBY)
And she said to them, Call me not Naomi — call me Mara; for the Almighty has dealt very bitterly with me.
Webster’s Bible (WBT)
And she said to them, Call me not Naomi, call me Mara: for the Almighty hath dealt very bitterly with me.
World English Bible (WEB)
She said to them, “Don’t call me Naomi, call me Mara; for the Almighty has dealt very bitterly with me.
Young’s Literal Translation (YLT)
And she saith unto them, `Call me not Naomi; call me Mara, for the Almighty hath dealt very bitterly to me,
ரூத் Ruth 1:20
அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
And she said unto them, Call me not Naomi, call me Mara: for the Almighty hath dealt very bitterly with me.
| וַתֹּ֣אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| אֲלֵיהֶ֔ן | ʾălêhen | uh-lay-HEN | |
| אַל | ʾal | al | |
| תִּקְרֶ֥אנָה | tiqreʾnâ | teek-REH-na | |
| לִ֖י | lî | lee | |
| נָֽעֳמִ֑י | nāʿŏmî | na-oh-MEE | |
| קְרֶ֤אןָ | qĕreʾnā | keh-REH-na | |
| לִי֙ | liy | lee | |
| מָרָ֔א | mārāʾ | ma-RA | |
| כִּֽי | kî | kee | |
| הֵמַ֥ר | hēmar | hay-MAHR | |
| שַׁדַּ֛י | šadday | sha-DAI | |
| לִ֖י | lî | lee | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
Job 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
Lamentations 3:1
ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்டபுருஷன் நான்.
Revelation 21:22
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
Revelation 1:8
இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Hebrews 12:11
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
Isaiah 38:13
விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
Psalm 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
Psalm 73:14
நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
Job 19:6
தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
Job 11:7
தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
Job 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
Exodus 6:3
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
Genesis 43:14
அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
Genesis 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
Tags அதற்கு அவள் நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள் சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்
ரூத் 1:20 Concordance ரூத் 1:20 Interlinear ரூத் 1:20 Image