Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 6 ரோமர் 6:9

ரோமர் 6:9
மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.

Tamil Indian Revised Version
மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.

Tamil Easy Reading Version
கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது!

திருவிவிலியம்
இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.

Romans 6:8Romans 6Romans 6:10

King James Version (KJV)
Knowing that Christ being raised from the dead dieth no more; death hath no more dominion over him.

American Standard Version (ASV)
knowing that Christ being raised from the dead dieth no more; death no more hath dominion over him.

Bible in Basic English (BBE)
Having knowledge that because Christ has come back from the dead, he will never again go down to the dead; death has no more power over him.

Darby English Bible (DBY)
knowing that Christ having been raised up from among [the] dead dies no more: death has dominion over him no more.

World English Bible (WEB)
knowing that Christ, being raised from the dead, dies no more. Death no more has dominion over him!

Young’s Literal Translation (YLT)
knowing that Christ, having been raised up out of the dead, doth no more die, death over him hath no more lordship;

ரோமர் Romans 6:9
மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
Knowing that Christ being raised from the dead dieth no more; death hath no more dominion over him.

εἰδότεςeidotesee-THOH-tase
ὅτιhotiOH-tee
Χριστὸςchristoshree-STOSE
ἐγερθεὶςegertheisay-gare-THEES
ἐκekake
νεκρῶνnekrōnnay-KRONE
οὐκέτιouketioo-KAY-tee
ἀποθνῄσκειapothnēskeiah-poh-THNAY-skee
θάνατοςthanatosTHA-na-tose
αὐτοῦautouaf-TOO
οὐκέτιouketioo-KAY-tee
κυριεύειkyrieueikyoo-ree-AVE-ee

இணை வசனம்

Revelation 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

Romans 6:14
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

Psalm 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

Romans 5:14
அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

Hebrews 2:14
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

Hebrews 7:25
மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

Hebrews 10:12
இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,

Acts 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

Hebrews 7:16
அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,


Tags மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம் மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை
ரோமர் 6:9 Concordance ரோமர் 6:9 Interlinear ரோமர் 6:9 Image